’தமிழ்’என்னும் சொல்லின் பொருள் இனிமை, எளிமை, நீர்மை என்பதாகும். உலகின் பழமையான மொழிகள் மொத்தம் ஏழு, அதில் மூன்று தான் தற்போது வழக்கில் உள்ளது. அதில் ஒன்று தான் தமிழ்!. உலக மொழிகள் பலவற்றுக்கு எழுத்து, சொல், யாப்பு, அணி ஆகியன உண்டு, ஆனால் தமிழ் மொழிக்கு மட்டும்தான் பொருளுக்கு இலக்கணம் உண்டு. ஆகையால்தான் தமிழை ஐந்திலக்கணம் என்கிறார்கள். இந்திய நாட்டில் கிடைத்துள்ள ஏறத்தாழ ஒரு லட்சம் கல்வெட்டு பதிவுகளில், அறுபதாயித்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் தமிழ் எழுத்துகளால் பொறிக்கப்பட்டவைகள் ஆகும். தமிழில் 3 இனங்கள் உண்டு. அவை முறையே வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகும். தமிழில் திருக்குறள் எனும் உயரிய நூல் தோன்றி 2000 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. அப்படியானால் இம்மொழி தோன்றி குறைந்தது 10,000 ஆண்டுகளாகியிருக்க வேண்டும் என்பது மொழி ஆய்வாளர்களின் கருத்து. இணையத்திலும் இன்று அதிகம் பயன்படுத்தப்படும் மொழிகளுள் தமிழ் இருக்கிறது. தமிழ் எழுத்துக்கள் மூலம் எண்களும் எழுதப்பட்டன. ஆங்கிலத்தில் கோடிக்கு மேல் குறிப்பிட தனி சொற்கள் கிடையாது. பத்து கோடி, நூறு கோடி என சொல்ல வேண்டும். ஆனால் தமிழில் இதை பிரமகற்பம் என சொல்ல முடியும். உலகில் இந்தியா, மலேசியா,சிங்கபூர் போன்ற நாடுகளில் அதிகம் பேசப்படும் தமிழ் மொழி இலங்கை நாட்டின் நாடாளுமன்ற மொழியாகவும் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
Wednesday, 16 November 2016
Popular Posts
-
இந்த நூற்றாண்டில் இடம் பெற்ற மிக கொடூரமான இன அழிப்பு என்றால் இலங்கை தமிழ் இன அழிப்பை குறிப்பிடலாம். தமிழ் இன அழிப்பு இடம் பெற்ற வேளை ஐநா சபை...
-
இத்தளத்திற்கு சென்று http://www.aimersoft.com/video-editor.html என்ற பொத்தானை சொடுக்கி இந்த வீடியோ எடிட்டிங் மென்பொருளை தறவிரக்கலாம். பலவி...
-
வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியுடன் பயனாளர்களுக்கு வருமானமும் கிடைக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த சமூக வலைத்தள ஜாம்பவானான ...
-
அனைத்து கிறிஸ்தவ தொலை கட்சியை ஒரே தளத்தில் காண அத்துடன் தமிழில் வேதாகமத்தை வாசிக்க இங்கே இலங்கை தமிழ் கத்தோலிக்க தொலைக் காட்சியை காண h...
-
பொதுவாக குழந்தையின்மை பிரச்சனைகள் இருக்கும் தம்பதிகள், செயற்கை முறையில் கருத்தரிக்க விரும்பும் போது கணவரின் விந்தணுக்களை மருத்துவர் சோதித்து...
-
வட மாகாண சபையின் இன அழிப்பு தீர்மானம் ஒவ்வொரு தமிழனின் மனதிலும் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்தியாவின் பதில் என்ன? என்...
-
இந்த பதிவு வெளியாகிய போது காங்கிரஸ் அரசு உலக அரசுகள் மற்றும் இலங்கை அரசு இலங்கை தமிழர் உரிமையை போட்டு மிதித்தது இந்த பதிவில் உள்ளது...
-
என் வலைப்பூவில் வருகை தரும் வாசகர்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்கள். ஆங்கிலத்தில் பேச முடியவில்லை என கவலை வேண்டாம் இன்றே கவலைய...
Blog Archive
-
▼
2016
(521)
-
▼
November
(21)
- கொடூரமான போர் குணம் கொண்ட ரோபோக்கள் மனிதனின் அழிவு...
- ஆபிரிக்க தமிழர் மீது இந்தி மொழி திணிக்கும் இந்திய ...
- ஆபிரிக்க தமிழர் மீது இந்தி மொழி திணிக்கும் இந்திய ...
- சவுல் பவுலாக மாறிய சரித்திரம்
- 500,1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டது யாருக்...
- தேவன் Donald J. டிரம்ப்பை வெற்றி பெற செய்தார் DONA...
- வட மாகாண சபை முதலமைச்சர் மக்களின் கேள்விக்கு பதில்
- வட மாகாண சபை முதலமைச்சர் மக்களின் கேள்விக்கு பதில்
- RFID என்ற பெயரின் மறைக்கபட்ட இரகசியம் என்ன ?
- RFID என்ற பெயரின் மறைக்கபட்ட இரகசியம் என்ன ?
- பேஸ்புக் அக்கவுண்டை நிரந்தரமாக அழிப்பது எப்படி ?
- 500,1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டது யாருக்...
- வாட்ஸ் அப்பில் காலிங் வசதி
- தமிழ் உலகின் பழமையான மொழி
- யூடியூப் தளமானது HDR ( High Dynamic Range) அறிமுக...
- தேவன் Donald J. டிரம்ப்பை வெற்றி பெற செய்தார்
- புதிய ஆய்வு : புகைப்பிடிப்பதால் மரபணுக்களில் நிரந்...
- புதிய ஆய்வு : புகைப்பிடிப்பதால் மரபணுக்களில் நிரந்...
- புதிய ஆய்வு : புகைப்பிடிப்பதால் மரபணுக்களில் நிரந்...
- பாஸ்வேர்ட் திருடர்கள் ?
- பாஸ்வேர்ட் திருடர்கள் ?
-
▼
November
(21)
0 comments:
Post a Comment